212
வறட்சி காரணமாக, குன்னூரில் சுமார் 43 அடி உயரம் உள்ள ரேலியா அணையில் தற்போது 10 அடிக்கும் கீழ் நீர் இருப்பு உள்ளதால் சுற்றுவட்டாரப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூற...

335
தமிழக கர்நாடக எல்லை வனப்பகுதியில் காவிரி, பாலாறு வறண்டதால் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வறட்சி காரணமாக, மேட்டூர் கொளத்தூர் அருகே உள...

206
உதகையில் கோடைகாலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பவும், வறட்சி நீங்கி ஆரோக்கியம் மேம்படவும் படுகர் இன மக்களால் உப்புஹட்டுவ விழா கொண்டாடப்பட்டது. உப்பு, பச்சை கடலை ஆகியவற்றை நீர்நிலையில் கரைத்து அ...

3537
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், வங்கக் கடலி...

3066
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், ஜூன் 12 முதல் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையு...

2456
வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் ஓரிரு...

1344
இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகம...



BIG STORY